திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :604 days ago
திருப்பரங்குன்றம் ; திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு நிலா பிறையுடன் சந்தன அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.