புராணத்தில் மாசிமகம்
ADDED :562 days ago
* சிவனருளால் வருணபகவானை பீடித்த தோஷம் விலகிய நாள்* திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வள்ளலாள ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.* சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.* வராக அவதாரதத்தில் மகாவிஷ்ணு, அசுரன் இரண்யாட்சனுடன் போரிட்டு பூமிதேவியை மீட்டார். * தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.