உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் மாசிமகம்

புராணத்தில் மாசிமகம்

*  சிவனருளால் வருணபகவானை பீடித்த தோஷம் விலகிய நாள்*  திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வள்ளலாள ராஜனுக்கு அண்ணாமலையார் பிதுர்கடன் செய்தார்.*  சிவபக்தனான தட்ச பிரஜாபதிக்கு தாட்சாயணி என்னும் பெயருடன் பார்வதி கிடைத்தாள்.*  வராக அவதாரதத்தில் மகாவிஷ்ணு, அசுரன் இரண்யாட்சனுடன் போரிட்டு பூமிதேவியை மீட்டார். *  தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை முருகன் உபதேசித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !