கும்பகோணத்தை ‘குடமூக்கு’ என்பது ஏன்?
ADDED :600 days ago
பிரளயம் முடிந்ததும் மீண்டும் உலகைப் படைக்க அமுத கலசத்தை அம்பெய்து உடைத்தார் சிவன். அக்குடத்தின் மூக்குப்பகுதி விழுந்த இடமே குடமூக்கு என்னும் கும்பகோணம். இங்கு கும்பேஸ்வரர் என்னும் பெயரில் சிவன் அருள்புரிகிறார்.