உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசிமகம்; புனித நதிகளில் நீராடும் முன்... இதை செய்யுங்க..!

மாசிமகம்; புனித நதிகளில் நீராடும் முன்... இதை செய்யுங்க..!

* புனித நதிகளில் நீராடுவோர் ஒற்றை ஆடை உடுத்தியோ, இரவிலோ நீராடக் கூடாது.
* வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலை மீது தெளிக்க வேண்டும்.
* புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், மகாவிஷ்ணு அருளால் பாவம் நீஙகும்.
* தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வு அமையும். மூன்றாம் முறையால் புண்ணியம் பெருகும்.
* நீராடியதும் அம்பிகையை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய இன்பவாழ்வு அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !