உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

பாலதண்டாயுதபாணி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் ரோட்டில் இருக்கும் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி மூன்றாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. விழாவில் வெள்ளிக் காப்பு கவசத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !