உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலிப்பு

சந்தன காப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் அருள்பாலிப்பு

கோவை; என்.எச். ரோடு டவுன்ஹால் ரோடு சந்திப்பில் இருக்கும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பங்குனி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்பம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !