உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சிறப்பு அபிஷேகம்

கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முப்பெரும் தேவியர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !