உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சித்தர் கோயிலில் வராகி அம்மன் வழிபாடு

சிங்கம்புணரி சித்தர் கோயிலில் வராகி அம்மன் வழிபாடு

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் வராகி அம்மன் வழிபாடு நடந்தது. இதையொட்டி சித்தருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வராஹி அம்மன் அலங்காரத்தில் சித்தர் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !