உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை

வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை

நத்தம், நத்தம் அசோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோவில் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி வராகி அம்மனுக்கு பால், பழம், சந்தனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் திரவிய அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !