உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு அமாவாசை அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு அமாவாசை அபிஷேகம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை  முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு (உற்சவமூர்த்தி) 100 கிலோ சந்தனம், 50 கிலோ விபூதி, 100 லிட்டர்  கரும்புச்சாறு, 50 லிட்டர்  திராட்சைச்சாறு , 50 லிட்டர்  மாம்பழம், 508 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !