உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உப்பும் மிளகும்..!

உப்பும் மிளகும்..!

கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?. உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிக்கும். இவற்றை அகற்றி நல்ல உடம்பையும், மனதையும் பெறுவதற்காக காணிக்கை தருகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !