பெரியவர்கள் ஆசிவழங்கும் போது அட்சதை போடுவது ஏன்?
ADDED :4871 days ago
அட்சய, அட்சத என்ற சொற்களுக்கு குறைவில்லாதது என்று பொருள். மணிமேகலையின் அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாதது. அரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து அட்சதையாக்கி பெரியவர்கள் நம் மீது போட்டு வாழ்த்துவதால், வாழ்வில் எந்த குறைவும் ஏற்படாது.