உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்முன்னு இரு என்று சொல்கிறார்களே. இதற்கான காரணத்தை விளக்குங்கள்?

கம்முன்னு இரு என்று சொல்கிறார்களே. இதற்கான காரணத்தை விளக்குங்கள்?

கம்முன்னு இரு என்று சொல்வது கணபதியைக் குறிக்கும். ஓம் கம் கணபதியே நம என்றொரு மந்திரமுண்டு. மூலாதார மூர்த்தியான விநாயகப் பெருமானைச் சிந்தித்துக் கொண்டிருப்பதையே கம்முன்னு இரு என்று சொல்வதாகக் கூறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !