உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர்

புரட்டாசி கடைசி சனி; பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கெட்வெல் ஆஞ்சநேயர்

திருநெல்வேலி; ஜங்ஷன் கெட் வெல் ஆஞ்சநேயர் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பச்சைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் அருகே கெட்வெல் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பச்சை காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !