உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் வழிபாடு

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் வழிபாடு

கோவை; மருதமலை ஐ.ஓ.பி. காலனி பகுதியில் அமைந்துள்ள சீரடி ஸ்ரீ சாய் பாபா ஆசிரமத்தில் சீரடி சாய்பாபாவின் 106-வது சமாதி தின வழிபாடு நடந்தது. விழாவில் சீரடி பாபாவின் திரு உருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !