உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் மகா சமாதி தின கூட்டு பிரார்த்தனை

சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் மகா சமாதி தின கூட்டு பிரார்த்தனை

உடுமலை ; சீரடி ஸ்ரீ சாய்பாபா 106ம் ஆண்டு மகா சமாதி திருநாளையொட்டி உடுமலை தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்த சாய் கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா அருள்பாலித்தார். பிரார்த்தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !