உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.உடுமலை நகரில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் இன்று கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !