பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
ADDED :4686 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த எலுமிசங்கிரி வீரபத்திர ஸ்வாமி கோவில், இரண்டாமாண்டு கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.