மேலும் செய்திகள்
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஞான வேள்வி
3 days ago
சகாய அன்னை தேர்த்திருவிழா
3 days ago
செல்லிஅம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
3 days ago
கங்கையம்மன் கோவில் மண்டல அபிஷேகம்
3 days ago
திருச்சி; கழிவுநீர் கால்வாய் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில், பழமையான பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன. திருச்சி மாவட்டம், நத்தம் மேடு பழைய அக்ரஹாரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியுள்ளனர். அந்த பள்ளத்தில், சிறியதும், பெரியதுமான நடராஜர், விஷ்ணு, ஆஞ்சநேயர், விநாயகர் என, 10 பஞ்சலோக சிலைகள் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை பத்திரமாக மீட்ட பொதுமக்கள், தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். சிலைகளை நேரில் பார்வையிட்ட தொட்டியம் தாசில்தார் செல்வி, ‘‘சிலைகள் அனைத்தும் முசிறி சப் – கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, முசிறி கருவூலத்தில் பாதுகாக்கப்படும்,’’ என்றார்.
3 days ago
3 days ago
3 days ago
3 days ago