அம்மையும் அப்பனும்!
ADDED :4711 days ago
நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் அம்மனுடன் வேம்புகம்பமாக இருந்து, சிவபெருமானும் அருள்புரிகிறார். இக்கோயிலில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.