உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மையும் அப்பனும்!

அம்மையும் அப்பனும்!

நாமக்கல் ராசிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் அம்மனுடன் வேம்புகம்பமாக இருந்து, சிவபெருமானும் அருள்புரிகிறார். இக்கோயிலில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !