உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டுகளால் கருவறை முழுக்க அலங்காரம்

அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டுகளால் கருவறை முழுக்க அலங்காரம்

 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை முழுக்க, தேர் போன்று அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அம்பாளை தரிசிக்க காலை 5:00 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திரளான பக்தர்கள் நேற்று இரவு 8 மணி வரை, அம்பாளை தரிசித்தனர். அனைவருக்கும், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. 





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !