உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துவ சிந்தனைகள்: பெயரைக் கேட்டாலே...

கிறிஸ்துவ சிந்தனைகள்: பெயரைக் கேட்டாலே...

நெப்போலியன் என்ற பெயரைக் கேட்டாலே வெற்றி தான்  நினைவுக்கு வரும். அவரை பற்றி தெரிந்து கொள்வோமா...


* தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர்.  

* தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் கொண்டவர்.

* ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது வழக்கம்.  

* சாதிக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்

* நினைவாற்றல் மிக்கவர். 

* மற்றவர் திறமையை ஊக்குவிப்பவர். 

* நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

* இரக்க குணம் கொண்டவர்

* சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்.

* சராசரி உயரம் இல்லாத போதும் அதற்காக வருந்தாதவர். 

* ‘முடியாது என்பது முட்டாளின் அகராதி’ என சொன்னவர்.

* விதவையை காதலித்து மணந்தவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !