திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர்: ஜன.2ல் வெள்ளோட்டம்
ADDED :4 minutes ago
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் இருந்த வெள்ளித் தேர் 1990களில் தீக்கிரையானது. தற்போது 425 கிலோ வெள்ளியில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வெள்ளித்தேர் வரும் ஜன.2ல் வெள்ளோட்டம் காண்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.