நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட...
ADDED :1 days ago
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் அருளால் அவற்றை முடிப்பதற்கு உற்சாகமுடன் செயலில் இறங்குங்கள்.