கிளி ஜோசியம் ஏமாற்று வேலை தானே!
ADDED :4601 days ago
நமது வாழ்வை நிர்ணயிப்பவன் இறைவன் மட்டுமே! நமசிவாய என்னும் நாமமும், நாராயணா என்னும் மந்திரமும் இருக்க, நாளும் கோளும் என்ன செய்யும் என்பது தான் நமது கொள்கையாக வேண்டும்.