உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமாயண, மகாபாரத இதிகாசங்களை இக்கால குழந்தைகளிடம் சேர்க்க வழி?

ராமாயண, மகாபாரத இதிகாசங்களை இக்கால குழந்தைகளிடம் சேர்க்க வழி?

இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம். அவர்களிடம் நல்லபண்புகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோரைச் சேரும். அவர்களுக்கு இதிகாசங்கள், ஆன்மிக விஷயங்கள், அருளாளர்களின் வரலாறு போன்றவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். தெரியாவிட்டால் ஆன்மிக புத்தகங்களை வாசித்தாவது சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !