உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமர விநாயகரை சுற்றி நாகர் பிரதிஷ்டை செய்வது ஏன்?

அரசமர விநாயகரை சுற்றி நாகர் பிரதிஷ்டை செய்வது ஏன்?

ஜாதக தோஷப் பரிகாரப்படி நாகர் பிரதிஷ்டை செய்யுமாறு ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இதுபோல பிரதிஷ்டைகளை கோயிலுக்குள் செய்யக்கூடாது. எனவே, அரசமரத்தடியில் விநாயகருக்கு அருகில் செய்யும் வழக்கம் உண்டாகி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !