உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்?

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுவது ஏன்?

புரட்டாசி சனிக்கிழமையில் திருவோணத்தன்று வைகுண்டத்தில் இருந்து பெருமாள் பூலோக வைகுண்டமான திருப்பதிக்கு எழுந்தருளினார். அதனால், புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொள்ளும் வழக்கம் உண்டானது. திருப்பதி பிரம்மோற்ஸவமும் புரட்டாசியில் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !