உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழைவேண்டியாகம்

மழைவேண்டியாகம்

சோழவந்தான் ஜெனகைநாராயணப்பெருமாள் கோயிலில் மழைவேண்டி, உலகநன்மைக்காக சுதர்சன ஹோமம் பூஜை நடந்தது. ரகுராமபட்டர், வரதராஜபண்டிட் குழுவினர் தலைமை வகித்தனர். நிர்வாக அதிகாரி அருள்செல்வன், ஊழியர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !