உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்­சுமி விநா­யகர் கோவிலில் கும்­பா­பி­ஷேகம்

லட்­சுமி விநா­யகர் கோவிலில் கும்­பா­பி­ஷேகம்

திருக்­க­ழுக்­குன்றம்: திருக்­க­ழுக்­குன்றம், லட்­சுமி விநா­யகர் கோவிலில், மகா கும்­பா­பி­ஷேகம் நடந்­தது. இக்­கோ­வி­லுக்கு, நன்­கொ­டை­யா­ளர்கள் மற்றும் இந்து முன்­ன­ணி­யினர் சார்பில், திருப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டது. அதை தொடர்ந்து, கடந்த மாதம், 30ம் தேதி, அனுக்ஞை, விக்­னேஸ்­வர பூஜையும் கண­பதி ஹோமமும் நடத்­தப்­பட்­டது. நேற்று முன்­தினம், விசேஷ சாந்தி இரண்டாம் கால யாக­சாலை பூஜையும், நேற்று காலை, 6:30 மணிக்கு, கும்­பா­பி­ஷே­கமும் நடை­பெற்­றது. இதில், ஏரா­ள­மான பக்­தர்கள் கலந்து கொண்டு, சுவா­மியை வழி­பட்­டனர். விழா ஏற்­பா­டு­களை, கோவில் செயல் அலு­வலர் வீரு­பொம்மு செய்­தி­ருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !