உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எவ்வளவு படித்தாலும் நினைவு இல்லாமல் மறந்து விடுகிறது. என்ன செய்ய வேண்டும்?

எவ்வளவு படித்தாலும் நினைவு இல்லாமல் மறந்து விடுகிறது. என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையில் எழுந்து, இரவில் படித்த பாடங்களை மீண்டும் படித்தால் மனதில் நன்கு பதியும். புதன்கிழமை லட்சுமி ஹயக்ரீவரை வழிபடுங்கள் அல்லது வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபமேற்றி தரிசியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !