உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?

பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி .. புரட்டாசி சனியன்று எவ்வாறு வழிபட வேண்டும்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !