புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?
ADDED :4371 days ago
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி .. புரட்டாசி சனியன்று எவ்வாறு வழிபட வேண்டும்?