உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவடி எடுத்த பக்தர்கள்

காவடி எடுத்த பக்தர்கள்

தேவதானப்பட்டி : பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் கவுமழைமாரியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. மாவிளக்கு, பால்குடம், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இரண்டாம் நாளில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவற்காக காவடி எடுத்தனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !