நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிசேகம்!
ADDED :4368 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு வடமாலை, பால் அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.