உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது காரணம் என்ன?

அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது காரணம் என்ன?

கோலம் மங்கள நிகழ்ச்சிகளுக்கானது. இதை அமாவாசை நாளில், வீட்டுவாசலில் பார்த்தால், பித்ருக்கள் (மறைந்தமுன்னோர்) நம் வாசலுக்கு வரத்தயங்குவார்களாம். இதனால், அமாவாசையன்று வாசலில் கோலமிடும் பழக்கம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !