உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு யோக நாதேஸ்வரர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

செங்கல்பட்டு யோக நாதேஸ்வரர் கோயிலில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

செங்கல்பட்டு அண்ணா நகர் எல்லையம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீயோக நாயகி உடனுறை யோக நாதேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சிவ சுப்ரமண்ய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நவம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி கந்தர் சஷ்டி விழா நவம்பர் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம், திங்கள்கிழமை திருச்செந்தூர், செவ்வாய்க்கிழமை பழனி, புதன்கிழமை சுவாமிமலை, வியாழக்கிழமை திருத்தணிகை, வெள்ளிக்கிழமை பழமுதிர்சோலை அலங்காரமும் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !