உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி யாழி, சிற்பங்கள் சேதம்!

சங்கரன்கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி யாழி, சிற்பங்கள் சேதம்!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்த போது சங்கரநாராயண சுவாமி கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதம் அடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !