உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம​நா​த​பு​ரம் வ​ழி​விடு முரு​கன் கோயி​லில் கந்​த​சஷ்​டி ​விழா தொடக்​கம்!

ராம​நா​த​பு​ரம் வ​ழி​விடு முரு​கன் கோயி​லில் கந்​த​சஷ்​டி ​விழா தொடக்​கம்!

ராம​நா​த​பு​ரம்: கந்​த​சஷ்​டித் திரு​விழா​வினை முன்​னிட்டு ராம​நா​த​பு​ரம் வழி​விடு முரு​கன் திருக்​கோயி​லில் காலை​யில் சுவா​மிக்கு சிறப்பு அபி​ஷே​க​மும்,​​  தீபா​ரா​த​னை​க​ளும் நடந்​தன.​ பின்​னர் கோயில் அர்ச்​ச​கர் வையா​புரி முரு​க​னுக்கு காப்​புக்​கட்​டி​னார்.​​ விழா​வி​னைத் தொடர்ந்து தின​சரி இரவு இலக்​கி​யச் சொற்​பொ​ழி​வு​க​ளும்,​சிறப்பு தீபா​ரா​த​னை​க​ளும் நடத்த ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.​


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !