உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ராஜகோபுரத்தில் செடிகள் அகற்றம்

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி ராஜகோபுரத்தில் செடிகள் அகற்றம்

சுசீந்திரம்: தாணுமாலைய சுவாமி கோவிலின் கோபுரத்தின் மேல்பகுதிகளில் பறவைகளின் எச்சத்தால் அரசமரச் செடிகள், ஆலமரச் செடிகள் வளர்ந்தன.இச் செடிகளை அடிக்கடி கோவில் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் கோபுரத்தில் மீண்டும் செடிகள் வளர ஆரம்பித்ததால், வியாழக்கிழமை அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !