அபிஷேகம் நடக்கும்போது சுவாமியை வலம் வரலாமா?
ADDED :4347 days ago
அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடக்கும்போது திரையிட்டிருப்பார்கள். இது போன்ற சமயங்களில் வலம் வருவது கூடாது.