உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிஷேகம் நடக்கும்போது சுவாமியை வலம் வரலாமா?

அபிஷேகம் நடக்கும்போது சுவாமியை வலம் வரலாமா?

அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடக்கும்போது திரையிட்டிருப்பார்கள். இது போன்ற சமயங்களில் வலம் வருவது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !