கோயிலில் பெண் பூசாரி!
ADDED :4349 days ago
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகரின் தலை பெண் உருவமாக இருக்கிறது. ஆதலால் இக்கோயிலில் பெண்களே பூசாரிகளாக இருக்கின்றனர்.