உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தானராமர் கோவிலில் லட்சார்ச்சனை!

சந்தானராமர் கோவிலில் லட்சார்ச்சனை!

நீடாமங்கலம்: சந்தான ராமசுவாமி கோவிலில் உலக நலனுக்காக சனிக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி, கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !