சட்டநாதர் கோவிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு!
ADDED :4341 days ago
நாகை: சீர்காழி சட்டநாதர் கோவிலில் அருள்பாலிக்கும் அஷ்டபைரவர், காலபைரவருக்கு காலபைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது. காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்களுக்கென தனி சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் அஷ்டமி காலபைரவர் ஜெயந்தி என்றும், காலபைரவாஷ்டமி என்றும் வழிபாடு செய்யப்படுகிறது.