உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்!

பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்!

பழனி அடிவாரம் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இந்த ஆக்கிரமிப்பால் கிரிவீதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு பக்தர்களும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !