கிருஷ்ணகிரி ஆஞ்சசநேய சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4334 days ago
கிருஷ்ணகிரி: காட்டினாயனப்பள்ளி ஸ்ரீ ஆஞ்சசநேய சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசசத்திற்கு ஆச்சசாரியார் புனித நீர் ஊற்றினர். கோபுர தரிசசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்பிரே மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.