உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஈரோடு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஈரோடு: மோளக்கவுண்டன்பாளையம் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. காலை 5 மணிக்கு மகாகணபதி பூஜை நடந்தது.  பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க விநாயகர், மாரியம்மன் கோபுர கலசம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !