பெருமாள் கோயிலில் முதலில் தாயாரை வணங்க வேண்டும் என்பது ஏன்?
ADDED :4364 days ago
நம் விருப்பத்தை பெருமாளுக்கு தெரிவித்து விரைவில் அருள்பெறச் செய்பவள் லட்சுமித் தாயாரே என்பதால், முதலில் தாயார் சந்நிதிக்கு சென்று வழிபடுகிறோம்.