வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா!
ADDED :4356 days ago
ஆரணி: பெரியகடை வீதியில் உள்ள வரதவீராஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.