உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை!

ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை!

சென்னை: முகப்பேர் கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 41 அடி உயர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 1ம் தேதி சிறப்பு வழிபாடு நடக்கிறது.  முக்கிய நிகழ்ச்சியாக ஆஞ்சநேயருக்கு பட்டு அணிவிக்கப்பட்டு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !