உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கோயில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்!

ஈரோடு கோயில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்!

ஈரோடு: ஈரோட்டில் அனுமன் ஜெயந்தி, புத்தாண்டை முன்னிட்டு, வ.உ.சி., பூங்கா ஆஞ்சநேயர் கோவிலில் அஞ்சநேயர் வடமாலை, எலுமிச்சை மாலையுடன் காட்சியளித்தார். சென்-னி-மலை செல்வஆஞ்சநேயர்  சிறப்பு மலர் அலங்காரத்திலும், கோபி மூல-வாய்க்-கால் செங்கலைக்கரையில் கருட ஆஞ்சநேயர் வெற்றிலை, வடைமாலையிலும்,சத்தியமங்கலம் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் வெண்ணெய் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !